TNPSC Old Question Paper | Free Online Test | 8

tnpsc free online test

பழைய வினாத்தாள் கேள்விகள் 8

தொடர்ந்து பயிற்சி பெறுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்

பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ என கூறியவர்

ஜியு போப் தொகுத்த நூலின் பெயர்

வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்

தென்னிந்திய சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்

பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை

கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என போற்றப்படும் நூல்

மருமக்கள் வழி மான்மியம் - என்ற நூலினை எழுதியவர்

சட்டை என்கிற சிறுகதையை எழுதியவர்

இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்படுபவர்

நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் இக்கூற்றுக்கு உரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்