பழைய வினாத்தாள் கேள்விகள் 6
தொடர்ந்து பயிற்சி பெறுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்
அகநானுற்றின் கடைசி நூறு பாடல்கள் அடங்கிய பகுதி
இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது யாருடைய மொழி
பொருந்தாத ஒன்றை கூறுக
சதகம் என்பது _______ பாடல்களை கொண்ட நூலைக்குறிக்கும்
திரைக்கவி திலகம் என்ற சிறப்புக்கு உரியவர்
வினையே ஆடவர்க்குயிர் என கூறும் நூல்
உ வே சாமிநாத அய்யரின் ஆசிரியர் பெயர் என்ன ?
இந்திய நூலகத்தந்தை என போற்றப்படுபவர்
உத்தரவேதம் என அழைக்கப்படும் நூல்
இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர் ! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்_____ யார் ?
Your score is