TNPSC Old Question Paper | Free Online Test | 5

tnpsc free online test

பழைய வினாத்தாள் கேள்விகள் 5

தொடர்ந்து பயிற்சி பெறுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்

...............நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலனின்றார் இவ்வடிகள் இடம் பெரும் நூல்

அறிவுடையார் நட்பு எதனை போன்றது ?

நூராசிரியம் என்னும் நூலின் ஆசிரியர்

நற்றிணை பாடல்களை தொகுப்பித்தவர்

வாய்மை எனப்படுவது

பொருந்தாத நூலை எடுத்து எழுதுக

மடங்கல் என்னும் சொல்லின் பொருள்

அகநானுற்றின் கடைசி நூறு பாடல்கள் அடங்கிய பகுதி

கம்பராமாயணத்திற்கு மணிமுடியாக விளங்கும் காண்டம்

புலனழுக்கற்ற அந்தணாளன் என பாராட்டப்படுபவர்