பழைய வினாத்தாள் கேள்விகள் 4
தொடர்ந்து பயிற்சி பெறுங்கள் தேர்வில் வெற்றி பெறுங்கள்
கவிஞர் சிற்பியின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் ,
பெயரெச்சத்தை எடுத்து எழுது
அகழாய்வில் முதுமக்கள் தாலி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
அறியதாம் உவப்ப உள்ள தன்பினால் அமைந்த காதல் கீழ்காணும் விடைகளுள் சரியான விடை எது ?
எயிறு என்னும் சொல் - சொல்லின் எவ்வகை ?
வள்ளலார் பதிப்பித்த நூல்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் விருது பெற்ற சுரதாவின் நூல் ,
பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார் ?
பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
விடிவெள்ளி என்கிற புனைப்பெயரை கொண்ட கவிஞர்
எனக்கு வறுமையும் உண்டு , மனைவி மக்களும் உண்டு , அவற்றோடு மானமும் உண்டு என கூறியவர்
Your score is