TNPSC Old Question Paper | Free Online Test | 2

0%
tnpsc free online test

பழைய வினாத்தாள் கேள்விகள் 2

திருவி கல்யாணசுந்தரனார் எழுதாத நூல்

ஜி யு போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

"தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலை சாத்தனாரை பாராட்டியவர்

பொருந்தாதவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக

நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு?

தமிழக அரசு கவிஞர் சாலை.இளந்திரையனுக்கு வழங்கிய விருது

ஜி யு போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?

ஓர் லட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்றவர்

கம்பரைப் புரந்தவர் யார்?

குரூக், மால்தோ,பிராகுயி என்பன