TNPSC GROUP 4 MODEL TEST – 4

tnpsc free online test

TNPSC GROUP 4 MODEL Test 4

வைத்தார் = வை +த் + த் + ஆர் இதில் பலர்பால் வினைமுற்று விகுதி எது

நன்னூலின் எழுத்ததிகாரம் எத்தனை பகுதிகளை கொண்டது

ஐந்தும் இலக்கண குறிப்பு

தொல்காப்பியத்தை முதல் நூலாக கொண்ட வழிநூல்

நூலை உருவாகும் ஆசிரியரின் புகழ் பற்றி பேசுவது

வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி இவ்வரிகள் நற்றிணையில் எத்தனையாவது பாடலில் இடம்பெற்றுள்ளன

ஜி யு போப் எந்த நாட்டில் பிறந்தவர்

ஈழத்து கவிஞர்

அறிவை சாகடித்துவிட்டால் மனிதன் செத்து விடுவான் என கூறும் நூல்

வன்னி வீதி என சாலைக்கு பெயரிட்ட நாடு