தமிழ் தேர்வு 12
பிறவினை வாக்கியத்தை தேர்ந்தெடு
வந்தது மானா? புலியா? எவ்வகை வாக்கியம்
வாழ்க சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு
உள்ளங்கை நெல்லிக்கனி போல - இதன் பொருள்
கம்பர் இராமாயணத்தை இயற்றினார் - இது செய்வினை வாக்கியமா?
முருகன் கண்ணனை திருத்தினான் - எவ்வகை வினை?
உலகப்பொதுமறை திருவள்ளுவரால் இயற்றப்பட்டது - எவ்வகை வாக்கியம்
மடைதிறந்த வெள்ளம் போல - இவ்வுவமை விளக்கும் பொருள்
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடு
ஆசிரியர் பாடங்களை கற்பித்தார்
Your score is