பழைய வினாத்தாள் கேள்விகள் 1
திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது ?
கீழ்கண்ட நூல்களில் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது ?
யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சை ஏற்றாள் ?
"சேறு" என்பதன் பொருள்
" கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா " என கூறும் நூல்
"தொண்டர்சீர் பரவுவார்" என்று போற்றப்படுபவர் யார் ?
என் பானோக்க யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் - என்ற வரிகளை பாடியவர்
மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னன்
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து - என திருக்குறளை பாடியவர்
கடிகை என்பதன் பொருள் யாது?
Your score is