Site icon Tech Tamilan

IPhone பயனாளர்களே, உங்களது மொபைல் திரை ரெக்கார்டு செய்யப்படுகிறது


மிகவும் பாதுகாப்பனதாக கருதப்படுகின்ற ஆப்பிள் ஐபோன்களில் TechCrunch நடத்திய ஆய்வில் , சில ஆப்கள் பயனாளர்களின் மொபைல் திரையை ரெகார்ட் செய்து அதன் சர்வர்களுக்கு அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டது . அப்படி அனுப்பப்படும் தகவல்களின் மூலமாக எப்படி ஆப்களை பயன்படுத்துகிறார்கள் என்பதனை அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் தகவல்களில் இருந்து பயனாளர்கள் பயன்படுத்துகின்ற பாஸ்போர்ட் எண் , கிரிடிட் கார்டு எண் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க முடியும் என்கிறார்கள் .

People were in big queue at Apple-Store-Kyoto-Shijo

 

session replay technology இல் சிறந்து விளங்குகின்ற GlassBox அனலிடிக்ஸ் டூலை பெரும்பாலான ஆப்கள் பயன்படுத்துகின்றன .

 

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

இந்த டூலானது மற்ற கம்பெனிகள் தங்களுடைய ஆப்களில் இதனுடைய ஆப்சன்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது . இதன்மூலமாக screen ரெகார்ட் செய்யப்படுவது பின்னர் அதனை replay செய்து பயன்படுத்துவர்கள் ஆப்பினை எப்படி பயன்படுத்துகிறார்கள் , அதோடு எப்படி தொடர்புகொள்கிறார்கள் என்பதனை அறிந்துகொள்ள முடியும் .

 

Expedia, Hollister and Hotels.com போன்றவை இவற்றில் சில . இன்னும் பல ஆப்கள் இதுபோன்ற வசதியை பெற்றிருப்பது குறிபிடத்தக்கது . பெரும்பாலும் ஹோட்டல் , பயண முன்பதிவு , வங்கி சம்பந்தபட்ட ஆப்கள் தான் இதுபோன்ற வசதிகளை கொண்டிருக்கின்றன .

 

இந்த ஆப்கள் பயன்படுத்தப்படும்போது பயன்படுத்துபவர்களிடம் எந்த அனுமதியையும் கேட்பதில்லை , அதுபோலவே தங்களுடைய பிரைவசி பாலிசியில் கூட ரெகார்ட் செய்வது பற்றியோ தகவலை பார்ப்பது பற்றியோ எந்த விவரத்தையும் குறிப்பிடவில்லை .

 

இதுகுறித்து TechChrunch ஆப்பிள் நிறுவனத்திடம் முறையிட்டபோது அதற்கு ஆப்பிள் நிறுவன அதிகாரியொருவர் அளித்த பதில் ” பயனாளர்களின் பிரைவேசி என்பதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மையான நோக்கம் , இதுபோன்ற screen ஐ ரெகார்ட் செய்யும் முறையினை நீக்குமாறு அனைத்து ஆப் நிறுவனங்களுக்கும் கூறி இருக்கின்றோம் . அதேபோல மிகத்தெளிவாக இதுபோன்ற முக்கிய விவரங்களை பாலிசியில் இடம்பெற செய்யவேண்டும் எனவும் கூறியிருக்கிறோம் ” என்றார் .

 


 


இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.

TECH TAMILAN


இதையும் படிங்க,

உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
ஒரு நல்ல நாள் என்பது பலருக்கு நல்ல தேநீர் (tea) உடன் தான் துவங்குகிறது. ஆகவே தான் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட டீ ...
Exit mobile version